
ராமன், ஜீவன், ஆசான் நல்ல நண்பர்கள். அவர்கள் மலேசியாவிற்குச் செல்ல நினைத்தனர். அவர்கள் மலேசியாவிற்கு மீன் பிடிக்க சென்றார்கள். அவர்கள் படகு மேல் உட்கார்ந்து ஆற்றில் தூண்டில் போட்டனர். ஒரு பெரிய மீன் சிக்கியது. அவர்கள் மகிழ்ந்தனர். அவர்கள் தங்களது தங்கும் விடுதிக்குத் திரும்பினர். அங்கு தன் குடும்பத்தோடு பெரிய மீனை சுட்டு சாப்பிட்டனர்.
மாதேஷ் குமார்
2G
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
மாதேஷ் குமார்
2G
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
No comments:
Post a Comment