
இவள் பெயர் சாந்தா. இவளுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு நாள் சாந்தாவின் மகன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளுடைய மகள்கள் இருவரும் அழ ஆரம்பித்தார்கள். சாந்தா அவர்களை சமாதானப் படுத்தினாள். அவர்களுக்கு சாந்தா பலகாரம் செய்ய ஆரம்பித்தாள். பிள்ளைகள் ஒற்றுமையாக பலகாரத்தைச் சாப்பிட்டார்கள்.
சங்கீதா
2E
No comments:
Post a Comment