
தெரியாத பாடத்தை கற்றுக் கொடுப்பார் என் தாய்,
நான் செய்யும் தவறுகளைக் கண்டிப்பார் என் தந்தை,
கேட்டதைத் தட்டாமல் கொடுப்பார்கள் இருவரும்,
இவர்களே என் அன்பு பெற்றோர்கள்!
அஷ்விந்தர்
5B
தேனினும் இனியது நம் மொழியாம் என்றும் தெவிட்டாத தாய் மொழி நம் மொழியாம் ஒன்று கூடி பணிச் செய்வோம் தேனீக்கள் போல் தேன் கூட்டில் சேர்ப்போம் தமிழ் துளிகளை ..............
No comments:
Post a Comment