Wednesday, September 17, 2008

என் பெற்றோர்.......


தெரியாத பாடத்தை கற்றுக் கொடுப்பார் என் தாய்,

நான் செய்யும் தவறுகளைக் கண்டிப்பார் என் தந்தை,

கேட்டதைத் தட்டாமல் கொடுப்பார்கள் இருவரும்,

இவர்களே என் அன்பு பெற்றோர்கள்!


அஷ்விந்தர்

5B

No comments: