Tuesday, September 16, 2008

புதுக் கவிதை

திருவள்ளுவர் எழுதுயது திருக்குறள்
ஔவையார் எழுதியது ஆத்திசூடி
பாரதியார் எழுதியது கவிதை
கண்ணதாசன் எழுதியது பாடல்
கதாசிரியர் எழுதியது கதை
நான் எழுதுவது புதுக்கவிதை

வைத்தீஸ்வரி
5E

1 comment:

Anonymous said...

I like your poem.