Wednesday, September 17, 2008

என்னைப் பற்றி .................

என் பெயர் ஷரேணி. எனக்கு ஆறு வயது ஆகிறது. எனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். நான் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறேன். நான் பள்ளி முடிந்ததும் விட்டிற்கு சென்று என் பாடங்களைச் செய்வேன். என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுப்பார். எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும். நான் என் தங்கையுடன் சிறிது நேரம் விளையாடுவேன். என் தங்கை என்னகு தமிழ் பாடம் சொல்லித் தருவார்.

ஷரேணி
1C

No comments: