என் பெயர் ஷரேணி. எனக்கு ஆறு வயது ஆகிறது. எனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். நான் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறேன். நான் பள்ளி முடிந்ததும் விட்டிற்கு சென்று என் பாடங்களைச் செய்வேன். என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுப்பார். எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும். நான் என் தங்கையுடன் சிறிது நேரம் விளையாடுவேன். என் தங்கை என்னகு தமிழ் பாடம் சொல்லித் தருவார்.
ஷரேணி
1C
Wednesday, September 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(25)
-
▼
9
(17)
- அம்மாவின் அன்பு
- சின்ன முயல் .........................................
- எனக்கு பிடித்த ஆசிரியர்......
- ஆசிரியர்கள் மிகவும் நல்லவர்கள்!அவர்கள் எங்களுக்கு ...
- அழகு ராணி கொக்கே..........
- அன்புள்ள கொக்கே
- சிங்கம் மரப் பொந்துசென்னை காடு 03456கொக்கு, நீ எவ்...
- சிங்கம் இந்தோனேசியா1798345அன்புள்ள கொக்கு.நீங்கள் ...
- நாம் படித்து மகிழ்ந்த கதை
- நாங்கள் படித்து விரும்பிய கதை.................
- புதுக் கவிதை
- என்னைப் பற்றி
- ஆசிரியார்கள்
- கதை கதையாம் காரணமாம்!!!!!!!
- என்னைப் பற்றி .................
- பட்டம் பார்!
- என் பெற்றோர்.......
-
▼
9
(17)
No comments:
Post a Comment