
அரைகுறை அறிவு ஆபத்தை உண்டாக்கும்..............
இந்த கதை உன்னக்கு பிடித்திருந்ததா?
- ஆமாம்! இந்த கதையில் நல்ல கருத்து இருக்கிறது.
இந்த கதையில் உன்னை கவர்ந்தவர் யார்? ஏன்?
- இந்த கதையில் என்னை கவர்ந்தவர் சரவணன். அவன் மிகவும் நகைச்சுவையாக நடந்துக் கொண்டான்.
இந்த கதையில் நீ கற்ற மூன்று சொற்கள்:
- துர்த்திஷ்தவசமாக
- பிரமுகர்
- மணமக்களை
சரவணனுக்கு நீ எழுத விரும்பும் தகவல்:
அன்புள்ள சரவணன்,
நீ தன் தவறு செய்து விட்டாய். நீ அம்மாவையும் அப்பாவையும் தான் அல்லவா அவ்வாறு சொல்லியிருக்க முடியும். ஒன்றும் தெரியாத பிள்ளையாகவே இருக்கிறாயே. இனியாவது வாயைக் கொடுத்து மாட்டாமல் இருந்துகொள்! நீ இனிமேல் உன் பொது அறிவை வளர்த்துக் கொள்! இது தான் நான் உனக்கு கூறும் அறிவுரை.
இப்படிக்கு,
ஜென்சீ, ஸ்ரீ துர்கா
4G & 4F
No comments:
Post a Comment