
இந்த கதை உனக்கு பிடித்திருந்ததா?
ஆமாம்! ஏனென்றால் இந்த கதை நகைச்சுவையாக இருந்தது.
ஆமாம்! ஏனென்றால் இந்த கதை நகைச்சுவையாக இருந்தது.
இந்த கதையில் உன்னை கவர்ந்தவர் யார்?
இந்த கதையில் எங்களைக் கவர்ந்தவர் பெரியவர். அவர் எல்லோரிடமும் அன்பு காட்டினார்.
இந்த கதையில் நீ கற்றுக் கொண்ட மூன்று சொற்கள்:
- அனுதாபம்
-துர்த்திஷ்தவசமாக
- சமீபித்துவிட்டு
நீ சரவணனுக்குக் கூற விரும்பும் அறிவுரை:
சரவணன்! நீ ஒன்றுமே தெரியாமல் இருக்கக் கூடாது. நீ என் விட்டுக்கு வா! நான் உனக்கு பொது அறிவு, மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறேன். நீ பேசும் போது சிந்தித்து பேச வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள். சரி, நாளை என் விட்டிக்கு வா! நான் இப்போது விடைப் பெறுகிறேன்!
நன்றி
இப்படிக்கு,
முகேஷ், ரூபன்
4G & 4D
No comments:
Post a Comment