
இந்த கதை உனக்கு பிடித்திருக்கிறதா?
- ஆமாம்! இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் கதையின் முடிவு மிகவும் வேடிக்கையாக இருந்தது.
இந்த கதையில் உன்னைக் கவர்ந்தவர் யார்?
-இந்த கதையில் என்னை கவர்ந்தவர் சரவணன். அவன் முட்டாளாக இருந்ததால் அவனின் வார்த்தைகள் மிகவும் வேடிக்கையாக இருந்தது.
இந்த கதையில் நான் கற்ற மூன்று புதிய சொற்கள்:
- துரதிஷ்டவசமாக
-போதித்தார்
-அனுதாபம்
அன்புள்ள சரவணன்
நீ நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். நான் உன் பிரச்சனைகளை அறிவேன். ஏன் அவர்கள் உன்னை அடித்திருப்பார்கள் என்று உனக்கு தெரியுமா? மற்றவர் மனைவியை உன் மனைவி என்று எப்படி உரிமையுடன் கூறி நீ அனுதாபம் தெரிவித்தாய்? அதனால் தான் உன்னை அடித்தார்கள். உன்னை மீண்டும் சந்திக்கிறேன்! சீக்கிமாக பதில் எழுது!
இப்படிக்கு,
லாவண்யா, ஸ்னேஹா
4G
No comments:
Post a Comment