Monday, May 18, 2009

நண்பர்கள் தினம்

நாம் நண்பர்கள் தினம் கொண்டாடுவது மிகவும் முக்கியம். உலகின் பல நாடுகளில் சண்டை, போர், போன்ற கொடிய செயல்கள் நடந்துக்கொண்டு வருகின்றன. சிறிய நாடான சிங்கப்பூரில் அனைத்துலக நண்பர்கள் வேலை செய்கிறார்கள். நமது நாட்டிலும் இத்தகைய சண்டைகள் வரலாம். அதை நாம் தவிர்க்க வேண்டும். ஒன்றுப்பட்ட சமுதையமாக வாழ வேண்டும்.

டர்ஷ்னாமூர்த்தி
4E

No comments: