Wednesday, August 27, 2008

தந்திரம்





ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கே, ஒரு சிறிய எருது வேலை பார்க்கப் போனது. அங்கே ஒரு கங்காரு இருந்தது. அது கஷ்டப்பட்டு வேலை செய்தது. ஒரு நாள் அந்த சிறிய எருதுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டது. அந்த சிறிய எருது ஒரு எலும்பை விசியது. அது செடிக்குள் விழுந்தது. சிறிய எருது அந்த எலும்பை கங்காருவைவிட்டு எடுக்கச் சொன்னது. சிறிய எருது அந்த சமயம் பார்த்து கங்காருவின் பணத்தை எடுத்து சென்று ஓடியது. சிறிய எருது ஒரு பேருந்தைப் பார்த்தது. அது பேருந்தில் ஏறி மேட்டின் வழியாக வந்தது. அது கடைக்குப் போனது. ஒரு பலூன், பூட்டு, வேட்டி, பென்சில், ஊஞ்சல் வாங்கியது. கங்காரு கோபமாகவும் கவலையாகவும் இருந்தது.

குமரன்
2F
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி

No comments: